நிசி சரியா பற்றி

சாதாரண நேரசூசியின் பின்பு இரவூ காலத்தினுள் சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொது மக்களுக்காக சேவையினை வழங்குவதற்காக நிசி செறிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அடையாளம் காணப்பட்ட பாதைகளுக்காக பிரதான பேரூந்து தரிப்பிடங்களில் இருந்து ஆரம்பிக்கின்ற நிசி செறிய சேவை தற்போது மாகாணத்தினுள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பங்களிப்புடன் செயற்படுகின்ற இச் சேவைக்காக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற பேரூந்துகளில் பயணிக்கின்ற ஒரு கிலோ மீட்டரிற்கு 19.00 ரூபா உதவூத் தொகையாக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழித்தடங்களில் ஈடுபடும் பேருந்துகள் நிசி சரியா அனுமதி பெற தகுதியுடையவையாகும், மேலும் அவை ஆர்.பி.டி.ஏ- வடமேற்கு மாகாணத்திலிருந்து நன்மைகளைப் பெற தகுதியுடையவை.