தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 1995 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்கத்திற்கான சாசனம் மூலம் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06 ஆந் திகதி நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தினால் வடமேல் மாகாணத்தினுள் பயணிக்கின்ற பொது மக்களுக்கு திறமையான மற்றும் பயனுடைய சேவையினை பெற்றுக் கொடுத்தல் பிரதான நோக்காகும். வடமேல் மாகாணத்தினுள் 360 தெருக்களின் கீழ் 1419 பதிவூ உரிமப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற உரிமப்பத்திரங்களினால் அன்றாடம் பயணிக்கின்ற பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியன் ஆகும். இது பொருளாதாரத்தின் முக்கிய பிரிவான போக்குவரத்து தற்போது இலங்கை போக்குவரத்து சபை மூலம் இ.போ.ச. பேரூந்தும் தனியார் பேரூந்துகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்படுகின்ற பொது போக்குவரத்து சேவையினை தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை செய்யப்படுகின்றது.


இங்கு பயணிகளின் போக்குவரத்திற்கு மேலதிகமாக வேகமான அபிவிருத்தியினை நோக்கி பயணிக்கின்ற சந்தர்ப்பத்தில் சேவையின் தேவைகளை அடையாளம் கண்டு பலதரப்பட்ட போக்குவரத்து தேவைகள் ஊடாக பொது மக்களுக்காக பலதரப்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


அதற்கிடையே தனியார் போக்குவரத்து சேவையினை வடமேல் மாகாணத்தினுள் சிறந்த மைல்கல்லாகும். அங்கு எதிர்காலத்தில் இந் நாட்டில் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முற்படுகின்ற எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த வசதியான போக்குவரததினை பெற்றுக் கொடுக்கும் நோக்கின் காரணமாகவூம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுயின் அனுசரனையின் கீழ் முறையான போக்குவரத்து சேவையினை பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள்கு பிள்ளைகளிடத்தில் செய்யப்பட்டுள்ளது. அங்கு சலுகை கட்டணத் திட்டத்தினை பின்பற்றுவதன் மூலம் எந்தவொரு பொருளாதார தரத்திலுள்ள பிள்ளைகளுக்கு இச் சேவை அவர்களது கல்வி நடவடிக்கையினை முறையான கொண்டு செல்வதற்கு ஆசீர்வாதமாகி உள்ளது.


அதிக க~;ட கிராமங்களில் இருந்து பலதரப்பட்ட தேவைகளுக்களை அதாவது தயாரிப்புக்களை நகரத்திற்கு கொண்டு வரும் போது அவர்களது பிரதான போக்குவரத்து ஊடகமாவது பொது மக்கள் போக்குவரத்தாகும். இங்கு அவர்கள் அபிவிருத்தியின் பங்காளிகளாவர். இதனால் க~;டமான பாதைகளில் புதிய பேரூந்துகளை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுசரனைனயினை வழங்கி பேரூந்துக்களின் உரிமையாளர்களுக்கு பிரதிபலன் பெற்றுக் கொடுத்து இச் சேவையினை மேம்படுத்தல் இந்த நிறுவனம் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.


இந்த நிறுவனம் ஆரம்பித்து 24 ஆண்டுகளை அண்மித்து உள்ளதுடன்இ அங்கு பொது போக்குவரத்தில் பிரச்சினைகளை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ அதன் ஊடாக இந்த போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்துடன் எங்களினால் தகவல் தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி எடுப்போம். இங்கு நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவில் எல்லா பணிகளையூம் கனணி மயப்படுத்துவதன் மூலம் சேவை பெறுநர்களுக்கு திறமையான சேவையினை பெற்றுக் கொடுத்தல் பிரதான நோக்கமாகும். அங்கு தெரு உரிமப்பத்திரம் வழங்குதல்இ புதுப்பித்தல்இ நீடித்தல் உரிமப்பத்திரம் திருத்தம்இ மாதாந்த போக்குவரத்து குறிப்புஇ நுழைவூஇ மேலதிக பயண எண்ணிக்கையினை வழங்குதல் சாரதி நடத்துனர் உரிமப்பத்திரம் ஒழுங்கமைத்தல்இ பேரூந்துகளில் செய்யப்படுகின்ற பிழைகளுக்கு தீர்வூ பெற்றுக் கொடுத்தல். பயணிகளுக்கு போக்குவரத்து நேரசூசி பிரதான பேரூநது தரிப்பிடங்களில் காட்சிப்படுத்தல் பல தரப்பட்ட பணிகள் இத் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளோம்.