வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளரது வாழ்த்துச் செய்தி.

 உலகம் நாளுக்கு நாள் விரைவாக தொழில்நுட்பத்துடன் முன்னேற்றத்தினை நோக்கி பயணிக்கின்றது. உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது எங்களுக்கு தனிமையடைந்து இருப்பதற்கு இயலுமை இல்லை. அதன்படி இலங்கையில் அதிகளவிலான துறைகள் தொழில்நுட்பத்தினை தழுவி வெற்றிகரமான பயணத்திற்கு மேற்கொண்டுள்ளது. வடமேல் மாகாண தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மூலம் திறமையான மக்கள் சேவையினை அறிமுகப்படுத்துகின்ற பணி இணையத்தளம் இதன் பெறுபேறாகும்.

  சிக்கலான மனித தேவைகளை வெறுமனே ப+ர்த்தி செய்ய தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தற்போது ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இத் துறையில் பயணிகள்இ உரிமப்பத்திரதாரிகள் மற்றும் பேரூந்து பணியாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளுதல் மற்றும் அவர்களது சரியான தகவல் குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு இயலுமானதனால் இவ் பணி இணையத்தளம் எதிர்காலத்தில் மிகவூம் பயனுள்ளதாகும். இவ்வாறு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை மக்களி;ன் வாழ்க்கையில் கொண்டு வருவதனால் திறiயான கால முகாமைத்துவப்படுத்த இயலுமானதுடன் இது பொருளதார சவாலை எதிர்கொண்டு வெற்றியடைவதற்கான ஒரு சிறந்த உத்தியாகும்.

  வடமேல் மாகாணத்தில் வாழ்கின்ற மக்களுக்கு மிகவூம் முறையான மற்றும் தரமுடைய சேவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்காக கொண்டு இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் பணிக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.